ஞாயிறு, 18 ஜனவரி, 2015
செல்வி J. ஜெயலலிதாவின் உண்மை சொரூப குணத்தைத் தோல் உரித்துக்காட்டும் அழகான அரசியல் அலசல் கட்டுரை இது !!
Karunanidhi
தெரிவித்திருக்கிறாரே?
செய்து வெளியிடப்பட்டிருந்ததே?
எழுதினார்.
இயல்பானதுதானே?
பாசாங்கு காட்டியிருக்கிறார்.
ayalalitha
Like · · Share
மாமியார் உடைத்தால் மண் குடம் !! மருமகள் உடைத்தால் பொன்குடமா ? மக்கள் கேட்கிறார்கள் !!
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
நான் கொடுக்க நினைப்பதை
எவராலும் தடுக்க முடியாது !!
நான் தடுக்க நினைத்ததை
எவராலும் கொடுக்க முடியாது !!
-அல்லாஹ் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இன்றையதினம் நம் வாழ்க்கையில் இங்கே
அன்றாடம் சொல்லப்பட்டு வருகின்ற ஒரு
பழமொழி ஒன்றினை எனது கட்டுரைக்குத்
தலைப்பாக நான் இங்கே தந்திருக்கிறேன்
என்று சொன்னால் அஃது மிகையாகாது என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அந்த நல்லதோர் பழமொழிதான் :-
மாமியார் உடைத்தால் மண்குடம் !!
மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
இதற்கு உண்மைப்பொருள் என்ன என்று
கேட்டால், அன்பர்களே !! அதுதான் ஒரே
செயலை ஒருவர் செய்தால் அது தவறு,
அதற்கு தண்டனை உண்டு ஆனால் அதே
செயலைத் தண்டனை தருகின்ற அதிகார
வர்கத்தினர் செய்தால் தண்டனைக்குரிய
குற்றமாகாது. இது எப்படி இருக்கு ?
கடந்த காலத்தே பாட்டாளி மக்கள் கட்சித்
தொண்டர்கள் ஒரு போராட்டம் நடத்திய
போது உணர்சிகளின் மேலீட்டால் அது
வன்முறைக் களமாகமாறி அதனால் அங்கே
பொதுசொத்துக்கள் சூறையாடப்பட்டன.
அதற்காக அரசாங்கம் அவர்களுக்கு நிறையவே
அபராதங்களும், தண்டனைகளும் வழங்கி
அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிப்
பார்த்து மகிழ்ந்தது. அதே அரசாங்கம் சென்ற
ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் நீதிமன்றத்தால்
அவர்களது தலைவி தண்டனைக்கு உள்ளாகி
பெங்களூரு பறப்பனஅக்ரகாரசிறைச்சாலையில்
அடைக்கப்பட்டபோது இங்கே ஆளும்கட்சியின்
குண்டர்கள் ஆடிய வெறி ஆட்டத்தால் எத்தனை
எத்தனை அரசுப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்
பட்டுகண்ணாடிகள்உடைக்கப்பட்டும்வன்முறை
வெறியாட்டத்தில் சூறையாடப்பட்டன. அப்போது
உங்கள் சட்டம் எங்கேபோய் தூங்கச் சென்றது
என்று கேட்கிறேன். அதனால்தான் சொல்கிறேன்
மாமியார் உடைத்தால் மண் குடம் !!
மருமகள்உடைத்தால்பொன்குடம்!!...
....என்று.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை.இரா.பாலு.
( மதுரை T.R. பாலு)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)