செவ்வாய், 3 அக்டோபர், 2017

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!



இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே,
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் !!

தமிழ்நாடு என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை. மறைந்த புரட்டு நடிகர் ஆண்ட காலம்தொட்டு அதாவது 1976 முதல் 1989 வரை கிட்டத்த்ட்ட 13 ஆண்டுகள் அதன் பிறகு அவரது ஆசை நாயகி மறைந்த ஜெயலலிதா  1991-1996 2001-2006 மற்றும்  2011- 2016 என 15 ஆண்டுகள் அதன் பிறகு 2016 மே மாதம் முதல் செப்டம்பர் முடிய ஒரு நான்கு மாதம் என இவை அத்தனையுமே தமிழ் இனத்தை தமிழ்நாட்டினை சுரண்டி லஞ்ச லாவண்யத்தின் இருப்பிடமாக, அரசாங்க ஊழியர்களை அரசு வேலை பார்க்க விடாமல், லஞ்சம் வாங்குவதையே ஒரு வேலையாக செய்திட வைத்த பெருமை அதுவும் எதற்காக என்று கேட்டால், இந்த அரசாங்க ஊழியர்கள் வருகின்ற பொதுமக்கள், தொழில் அதிபர்கள், இவர்களிடம் இருந்து பணம் வசூலித்து அதனை முதலமைச்சர் நாற்காலியில்ந்து அமர்ந்து இருந்த இந்த அரக்கி ஜெயலலிதாவிடம் தந்து அவர் போடுகின்ற எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற பெருமை இந்திய அரசாங்கப் பனி செய்த உயர்நிலை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அவர்கள் அனைவரையும் பணிசெய்திட விடாமல் தடுத்து நிறுத்தி அவர்களது எதிர்கால வாழ்வினையே சுருட்டி தின்ற பெருமை இந்த அரக்கி ஜெ ஒருவரையே சாரும். ஒரு வழியாக, தமிழ்நாட்டில் இனிமேல் சுரண்டுவதற்கு என்று எதுவும் இல்லாத நிலையில், சப்பிப்போட்ட மாங்கொட்டை போல ஆகிவிட்ட நிலையில், இப்போது எடுபிடி கையில் இந்த நாடு சிக்கி சீரழிந்து வருகிறது. இதற்கு புதுடில்லியின் மோடி அரசாங்கத்தின் ஆசிகள் வேறு. விளங்குமாயா நாடு.
அதனாலதான் சொல்றேன் இந்த கட்டுரைக்கு தலைப்பு தந்த மாதிரி 
இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 
என்று கூறி இந்த அளவில் கட்டுரையை நிறைவு செய்து விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

அன்புடன்.
கவிஞர் மதுரை. தி;இரா.பாலு.