பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அது ஒரு தீபகற்ப நாட்டின் தென்கடைக்
கோடியில் உள்ள ஒரு தொன்மையான
மொழி பேசிடும் மாநிலம். அது ஒரு ஜன
நாயக நாடு. முன்பு ஒருமுறை அந்த
மாநிலத்தை ஆண்டுகொண்டு இருந்த
பெண் ஒருத்தி வருமானத்திற்கு அதிகமாக
சொத்து சேர்த்த வழக்கு ஒன்றில் குற்றவாளி
என்று தீர்ப்பு வழங்கப்பட்டு எட்டு ஆண்டுகள்
சிறைத்தண்டனை மற்றும் 5௦௦ கோடி பவுன்கள்
அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அந்தத்
தீர்ப்பினை எதிர்த்து அம்மாநில உயர்நீதி
மன்றத்தில் மேல் முறையீடு செய்து அதுவும்
விசாரிக்கப்பட்டு, வாதப் பிரதி வாதங்கள் முடிவு
அடைந்த நிலையில், எதிர்வரும் திங்கள் அன்று
எந்த தேதியில், தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்த
நீதியரசர் அறிவித்துள்ளார். தீர்ப்பு வரப்போகிறது.
எப்படி இருந்திடப்போகிறதோ ? தெரியவில்லை !!
அந்த நிலையைத்தான் இந்த கட்டுரையின் நல்ல
தலைப்பாகத் தந்து உள்ளேன்.
விடிஞ்சாத் தெரியும் !!
உங்க ஆத்தாவா ? அல்லது
எங்க ஆத்தாவா ?
என்று. நல்லதே நடக்கும். மக்கள் விரும்பியது
கிடைக்கும்.
வாய்மையே வெல்லும் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
( மதுரை T.R. பாலு )