வெள்ளி, 28 நவம்பர், 2014
இன்றளவும் தொடர்கிறது இனிய இராமாயண சரிதம் !! ஒரு கண்ணோட்டம் !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை
வணக்கம். அன்று வால்மீகி முனிவரால்
எழுதப்பட்ட சரிதம்தான் " இராமாயணம் ".
அதில் வருகின்ற அனைத்து சம்பவங்களும்
இன்றளவும் தொடர்கின்றது என்பதுதான்
நமது இன்றைய கட்டுரையின் தலைப்பாக
உங்கள் அனைவருக்கும் நான் தருகிறேன்.
அதில் ஸ்ரீ இராம பிரானின் தர்ம பத்தினியான
ஸ்ரீசீதாதேவி, இலங்கை மன்னன் இராவனேஸ்
-வரனால் கவர்ந்து இழுக்கப்பட்டு கடத்தப்பட்ட
என்றே ஒரு சமூக விரோதக் கும்பல்
வருகிறதை நாம் பார்த்து வருகிறோம்.
காவியத்தில் படித்தோம்.
அதே நிலைதான் இன்றளவும் நமதுதமிழகத்தில்
நடைபெற்றுவருவதைப் பார்த்து வருகிறோம்.
பார்க்கும் தலைவராகவே/தந்தையாகவே
கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஈடுபட்டு
வருவதை நாம் பார்க்கின்றோம்.
என்பதில் உண்மை என்பது இல்லாமல்
இல்லை.
சிந்திப்போம் !! செயல்படுவோம் !!
நன்றி !! வணக்கம் !!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக